தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு வந்த படகு சுற்றிவளைத்து பிடித்த இந்திய கடலோர காவல் படை

Indian fishermen Tamil nadu Sri Lanka
By Sumithiran Dec 16, 2022 12:29 AM GMT
Report

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகுமூலம் பீடி இலை கடத்த முயன்ற ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் பெருமளவு பீடி இலைகளும் கைப்பற்ப்பட்டன.

தூத்துக்குடியை சேர்ந்த காவல் படையினர் அடிக்கடி கடலில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் அவர்களுக்கு தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பெயரில் நேற்று பிற்பகல் நடுக்கடலில் கடலோர காவல் படையினர் வஜ்ரா என்ற ரோந்துக் கப்பலில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

வேகமாக சென்ற நாட்டு படகு

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு வந்த படகு சுற்றிவளைத்து பிடித்த இந்திய கடலோர காவல் படை | Six Fishermen Tried To Smuggle Beedi Leaves

அப்போது அங்கு நாட்டு படகு ஒன்று ரோந்து கப்பலை கண்டதும் மிகவும் வேகமாக செல்ல தொடங்கியது. அதனை கண்ட கடலோர காவல் படையினர் விரைந்து அந்த நாட்டுப் படகை துரத்தி சென்று சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்கள் நாட்டு படகில் இறங்கி சோதனை மேற்கொண்டனர். அதில் சுமார் மூன்று தொன் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் அந்தப் படகில் ஆறு மீனவர்கள் இருப்பது தெரியவந்தது.அவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்து அழைத்து வந்தனர்.

தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு வந்த படகு சுற்றிவளைத்து பிடித்த இந்திய கடலோர காவல் படை | Six Fishermen Tried To Smuggle Beedi Leaves

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த காட்வின், பிச்சையா, மில்டன், டார்சன், கிங், ரட்சகர் என தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் தூத்துக்குடி அருகே பூல்லாவாளி கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு அந்த பீடி இலைகளை கடத்திச் சென்றதும் அம்பலமானது.

அதனை அந்த மீனவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்திய கடலோர காவல் படையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் அவர்கள் தூத்துக்குடி பழைய துறைமுகம் அழைத்துவரப்பட்டு கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.

மேலும் கியூ பிரிவு காவல் துறையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னரே தமிழக கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் கடத்தலில் ஈடுபட்ட ஆறு மீனவர்களையும் கைப்பற்றப்பட்ட மூன்று தென் பிடி இலைகளையும் சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர். 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015