ஈஸ்டர் தாக்குதல்: சி.ஐ.டியின் திரிபோலி படைப்பிரிவை குற்றம்சாட்டும் தமிழ் எம்.பி!

CID - Sri Lanka Police Shanakiyan Rasamanickam Sri Lanka Politician United Kingdom Easter Attack Sri Lanka
By Eunice Ruth Apr 25, 2024 03:58 PM GMT
Report

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும், இதனை மேற்கொண்ட தரப்பினர் 2005 ஆம் ஆண்டு முதல் நாட்டில் செயல்பட்டு வந்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.   

இதன்படி, குற்றப்புலனாய்வு பிரிவின் தலைமையில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயல்பட்டு வந்த திரிபோலி படைப்பிரிவின் அதிகாரிகள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டிருக்கலாமென அவர் குறிப்பிட்டுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போதே, சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே பல விவாதங்கள் இந்த நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல்: சி.ஐ.டியின் திரிபோலி படைப்பிரிவை குற்றம்சாட்டும் தமிழ் எம்.பி! | Sl Easter Bomb Blast Pre Planned Attack Sanakkiyan

கர்தினாலின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த கோட்டாபய

கர்தினாலின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த கோட்டாபய

எதிர்வரும் நாட்களில் மேலும் பல விவாதங்கள் நடத்தப்படும். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் விவாதங்கள் நடத்தப்பட்டாலும் இந்த விவகாரம் தீர்வின்றி தொடர்வது கவலையளிக்கின்றன.

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும், இதனை மேற்கொண்ட தரப்பினர் 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலேயே இருந்தார்கள்.

திரிபோலி படைப்பிரிவினர்

நாம் இது தொடர்பில் பலமுறை அறிவித்துள்ளோம். எனினும், இதனை எவரும் பொருட்படுத்தவில்லை. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவமொன்று தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல்: சி.ஐ.டியின் திரிபோலி படைப்பிரிவை குற்றம்சாட்டும் தமிழ் எம்.பி! | Sl Easter Bomb Blast Pre Planned Attack Sanakkiyan

பல வருடங்களாக திட்டமிடப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்: அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

பல வருடங்களாக திட்டமிடப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்: அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

காத்தான்குடியில் இரண்டு முஸ்லீம் குழுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கடந்த 2004 - 2005 ஆம் ஆண்டு முதல் திரிபோலி படைப்பிரிவினர் (Tripoli Platoon) வழிநடத்தப்பட்டனர். சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் ஆகிய மூன்று தரப்பினரையும் குறிவைத்து இந்த படைப்பிரிவு செயல்பட்டது.

தொடரும் குற்றச்செயல்கள் 

இந்த படைப்பிரிவினரின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பாஹிஸ் எனும் அதிகாரி தற்போது பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.

ஈஸ்டர் தாக்குதல்: சி.ஐ.டியின் திரிபோலி படைப்பிரிவை குற்றம்சாட்டும் தமிழ் எம்.பி! | Sl Easter Bomb Blast Pre Planned Attack Sanakkiyan

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாயமான இளைஞன்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாயமான இளைஞன்

குறித்த நபர் இமானிய நெஞ்சங்கள் எனும் இஸ்லாமிய அமைப்பை உருவாக்குவதன் மூலம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்தார்.

அத்துடன், கலீல் என கூறப்படும் நபர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் மரணத்துடன் தொடர்புடையவர். இவரும் திரிபோலி படைப்பிரிவின் ஒரு உறுப்பினர்.

இவ்வாறாக திரிபோலி படைப்பிரிவினருடன் தொடர்புடைய நபர்கள் மேற்கொள்ளும் குற்றச்செயல்கள் மற்றும் கொலைகள் குறித்து யாரும் தேடிப்பார்ப்பதில்லை” என தெரிவித்தார். 

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் முரண்பாடு: ஒருவர் படுகாயம்

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் முரண்பாடு: ஒருவர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026