இலங்கையை விட்டு வெளியேறக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோர்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Vanan
நாட்டின் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான நாளாந்த சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு பெறுவதற்கு தினமும் சுமார் 2500 பேர் வரவழைக்கப்படுகின்றனர். ஆனாலும், நேற்று சிலர் வெளியில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சனக்கூட்டம் காரணமாக திணைக்கள வளாகத்தில் கடும் நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்