ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற சிறிலங்கா திட்டம்
sri lanka
plan
G. L. Peiris
eu condition
By Vanan
ஜி.எஸ்.பி சலுகைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற முழுமையான திட்டமொன்றை செயற்படுத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்தார்.
வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் நேற்றையதினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“ஜி.எஸ்.பி சலுகை தொடர்பில் ஆராய ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட குழு அண்மையில் இங்கு வந்து, என்னுடன் விவரமாக ஆராய்ந்தனர்.
இவ்வாரம் ஐரோப்பிய தூதுவரைச் சந்தித்து, இது தொடர்பில் பேசி தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளேன்.
இந்தச் சலுகையை நிறுத்தவதால் இலங்கை அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படாது. மாறாக சகல மக்களுக்கும் தான் பாதிப்பு ஏற்படும்” என அவர் கூறியுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி