போதைப்பொருளுடன் சிக்கிய மொட்டு உறுப்பினர்! தொடரும் விசாரணை
SLPP
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
சிறிலங்க பொதுஜன பெரமுனவின் தெஹிஅத்தகண்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கிடைத்த தகவலின்படி, அவரது வீட்டில் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் 9 கிராம் 95 மில்லிகிராம் கஞ்சாவை வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, ரத்மல் கந்துர, தெஹிஅத்தகண்டிய பகுதியில் வசிக்கும் வசந்த குமார என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிஅத்தகண்டிய காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

5ம் ஆண்டு நினைவஞ்சலி