படைத்தளபதிகள் மீதான பிரித்தானியாவின் தடை : கொந்தளிக்கும் மகிந்த தரப்பு

Shavendra Silva SLPP Karuna Amman United Kingdom Sagara Kariyawasam
By Sathangani Mar 29, 2025 03:38 AM GMT
Report

இலங்கை இராணுவத்தை சர்வதேச அரங்கில் குற்றவாளிகளாக்கும் பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு சார்பாகவே அநுர அரசாங்கம் செயற்படுகின்றது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (28) நடைபெற்ற மாவட்ட தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில், ''மனித உரிமைகள் மீறல் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரித்தானிய அரசாங்கம் முன்னாள் இராணுவ தளபதிகளான சவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூரிய மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக தடை விதித்துள்ளது.

தமிழர் பிரதேசங்களில் தொடரும் காவல்துறையினரின் அடாவடி : எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை

தமிழர் பிரதேசங்களில் தொடரும் காவல்துறையினரின் அடாவடி : எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை

நல்லாட்சி அரசாங்கம் 

அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவே இலங்கை இராணுவத்தினர் சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக நெருக்கடிக்குள்ளாக்கப்படுகிறார்கள். நல்லாட்சி அரசாங்கமே இதற்கான ஆரம்பத்தை ஏற்படுத்தியது.

படைத்தளபதிகள் மீதான பிரித்தானியாவின் தடை : கொந்தளிக்கும் மகிந்த தரப்பு | Slpp Statement To Uk Sanctions Ex Sl Commanders

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அறிவிக்காமலேயே 30 /1 தீர்மானத்துக்கு இணையனுசரணை வழங்க இணக்கம் தெரிவித்தது. இந்த தீர்மானத்துக்கு அமைய பல சட்டங்கள் இயற்றிக் கொள்ளப்பட்டன.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 30/1 தீர்மானத்தில் இருந்து விலகினோம். இருப்பினும் அந்த தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் இன்றும் தாக்கம் செலுத்துகின்றன.

இலங்கையின் இராணுவ பிரதானிகளுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்தமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிரித்தானியாவின் ஒருதலைப்பட்சமான செயற்பாடு தொடர்பில் இலங்கை அரசாங்கம் வலுவான எதிர்ப்பினை வெளிப்படுத்தவில்லை.

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவுறுத்தல்

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவுறுத்தல்

ஆட்சிக்கு வந்துள்ள ஜேவிபி

தடை தீர்மானத்தை நிராகரிப்பதாகவோ அல்லது வன்மையாக கண்டிப்பதாகவோ அறிவிக்கவில்லை. மிதமான போக்கில் அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தை சர்வதேச அரங்கில் குற்றவாளிகளாக்கும் பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு சார்பாகவே அரசாங்கம் செயற்படுகிறது.

படைத்தளபதிகள் மீதான பிரித்தானியாவின் தடை : கொந்தளிக்கும் மகிந்த தரப்பு | Slpp Statement To Uk Sanctions Ex Sl Commanders

பிரித்தானிய அரசாங்கம் இலங்கை இராணுவத்தின் முன்னாள் பிரதானிகளுக்கு விதித்த தடையை வன்மையாக கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது. எதிர்வரும் காலங்களிலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததால் தான் மக்கள் விடுதலை முன்னணி இன்று ஆட்சிக்கு வந்துள்ளது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இராணுவத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கு என்றும் முன்னிற்போம். நாட்டு மக்களும் ஒருபோதும் இராணுவத்தினரை விட்டுக்கொடுக்கபோவதில்லை'' என தெரிவித்தார்.

தேசபந்துவுக்கு உதவிய காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு நேர்ந்த கதி

தேசபந்துவுக்கு உதவிய காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு நேர்ந்த கதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019