இலங்கை அரச போக்குவரத்து சபை ஊழியர்களின் பொறுப்பற்ற நடத்தை

Jaffna Sri Lanka Sonnalum Kuttram
By Independent Writer Aug 02, 2025 05:17 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

இலங்கையில் அரச போக்குவரத்து சபை ஊழியர்களின் பொறுப்பற்ற நடத்தைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைக்கப்பெறுகிறது பயணிகளை அசௌகரியத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

நேற்றைய தினம் மாலை 4.15 அளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிப்புறப்பட்ட பேரூந்தில் பயணித்த பயணிகள் சுமார் மூன்று மணித்தியாலங்கள் நடுவீதியில் காத்துக்கிடந்த அவலம் அரங்கேறியுள்ளது.

இலங்கை ஏதிலிகளுக்கு இந்தியக் கடவுச்சீட்டு : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

இலங்கை ஏதிலிகளுக்கு இந்தியக் கடவுச்சீட்டு : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

நடுவீதியிலையே மக்கள்

பயணத்தின் ஆரம்பத்திலையே பேரூந்து பழுதடைந்திருந்த்தாகவும் கிளிநொச்சி பேரூந்து சாலையில் வேறு பேரூந்து மாற்றப்படும் என்று கூறி மெதுமெதுவாக நகர்த்தப்பட்டு இயக்ச்சிக்கு அண்மையில் பேரூந்து முற்றாக பழுதடைந்துள்ளது .

மாலை 5. 40 மணியிலிருந்து நடுவீதியிலையே மக்கள் காத்துக்கிடந்துள்ளனர் எந்த மாற்று ஏற்பாடுகளுமின்றி அருகிலிருக்கும் சாலைகளுக்கு தொடர்பை ஏற்படுத்தியும் யாரும் உதவ முன்வரவில்லை என நடத்துனர் பயணிகளிடம் குறிப்பிட்டுள்ளாராம்.

இலங்கை அரச போக்குவரத்து சபை ஊழியர்களின் பொறுப்பற்ற நடத்தை | Sltb Irresponsible Behavior Of Employees

பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து இரவு 7மணிக்கு புறப்பட்ட பேரூந்து 8.15 அளவில் அந்த இடத்திற்கு வந்தபோது அந்த பேரூந்தில் ஆடுமாடுகளைப்போல அடைந்து சென்ற அவலம் நிகழ்த்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து 7 மணிக்கு புறப்பட்ட பேரூந்து வெள்ளிக்கிழமையாகையால் அதிகளவான பயணிகளோடே வந்திருந்தது அந்த பேழூந்திலையே. பழுதடைந்த பேரூந்தில் வந்த பயணிகள் ஏற்றப்பட்டதுடன் அவர்களிடம் நடத்துனர் புண்படுத்தும் விதமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இங்கு மக்கள் எழுப்புகின்ற கேள்வி

ஏன் நாங்கள் அரச பேரூந்து சேவையை தேர்வு செய்கிறோம் ?

சிலவேளை வேளை பழுதடைந்தாலும் மாற்று ஏற்பாடுகளை உடனடியாக செய்வார்கள் என்பதற்காக முற்பதிவு செய்து அதற்கு மேலதிக கட்டணத்தையும் பெற்றுக்கொண்டு திருகோணமலை வரை மிகுந்த சனநெரிசலுடன் நகரவே முடியாத அளவிற்கு ஆட்களை நிறைத்து நின்றுகொண்டே பயணம் செய்வதற்கா முற்பதிவு செய்தோம்.

அரச பேரூந்து சேவை இப்படி அசண்டையீனமீக இரவு நேரத்தில் பெண் பிள்ளைகளை நடுவீதியில் நிறுத்தி வைத்திருந்த்து முறையா ?


ஐந்து மணித்தியாலங்களில் சென்றடையவேண்டிய திருகோணமலைக்கு 4.15 புறப்பட்டு நள்ளிரவு 12.15 ற்கு எட்டு மணித்தியாலங்கள் பயணிக்க வைத்த்து அந்த நேரத்திற்கான பெறுமதியை எதனுள் சேர்ப்பது. 

அதில் அனேகமானவர்கள் மூதூர் கிண்ணியா வெருகல் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள். 

இந்த பேரூந்து 8.30 திருகோணமலையில் இருந்து புறப்படும் அக்கரைப்பற்று பேரூந்தை குறிவைத்தே செல்லும் அதை நம்பி வந்தவர்கள் இந்த நிசிப்பொழுதில் திருகோணமலைக்கு சென்று என்ன செய்வது.

8.30 ற்கு பின் மூதூர் பகுதிக்கான போக்குவரத்து வழிகள் எதுவுமே இல்லை அவர்கள் இந்த நேரம் சென்று இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் காத்து கிடக்கவேண்டும்.

அறவிடப்படுகின்ற பணத்திற்கான சேவையை வழங்கவேண்டியது இவர்களின் கடைமைதானே அரச சேவை என்பது மக்களுக்கானது என்ற நினைப்பை இவர்களுக்கு யார் ஊட்டுவது.வடபிராந்திய சாலை முகாமையாளர் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்.

நல்லைக் கந்தன் பெருந்திருவிழா : ஐந்தாம் நாள் உற்சவம் இன்று

நல்லைக் கந்தன் பெருந்திருவிழா : ஐந்தாம் நாள் உற்சவம் இன்று

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024