உறங்கிக் கொண்டிருந்த படை வீரரின் நகை திருட்டு
Sri Lanka Army
Bandaranaike International Airport
Sri Lanka Police Investigation
By Nithusan
கட்டுநாயக்க விமான நிலைய விமானப்படை முகாமில் உறங்கிக் கொண்டிருந்த வீரர் ஒருவரின் தங்க நகை திருடப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
காவல்துறை விசாரணை

குறித்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
படைமுகாமில் உறங்கிக் கொண்டிருந்த அவரது தங்கநகையை யாரோ திருடிச் சென்றதாக விமான நிலைய காவல்துறையிடம் அவர் செய்த முறைப்பாட்டினையடுத்தே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி