உருவாகிய முறுகல் நிலை: களுத்துறையில் படையினர் துப்பாக்கி பிரயோகம்
Fuel Price In Sri Lanka
Sri Lanka Army
Sri Lanka Fuel Crisis
By Kiruththikan
களுத்துறை, மீகஹதன்ன – பெலவத்தை, எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்று முன் தினம் கிளிநொச்சி விசுவமடு பகுதியிலும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழலை அடுத்து இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்