எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Supreme Court of Sri Lanka
By Raghav Dec 03, 2024 02:24 PM GMT
Report

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து தொடர்பான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட மின்னஞ்சல் செய்திகள் தொடர்பான தரவுகள் நீக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணை தொடர்பான முறைப்பாட்டை ஏப்ரல் 29ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் இன்று (03.12.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள கப்பலின் உள்ளூர் பிரதிநிதி நிறுவன ஊழியர்கள் 07 பேர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.

23 தமிழக கடற்றொழிலாளர்கள் நிபந்தனையுடன் விடுதலை

23 தமிழக கடற்றொழிலாளர்கள் நிபந்தனையுடன் விடுதலை

குற்றப் புலனாய்வு திணைக்களம் 

இந்த விசாரணைகளின் போது சில மின்னஞ்சல் செய்திகள் தொடர்பான தரவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் முன்னிலையான  பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Special Order Issued Express Pearl Shipping Court

குறித்த மின்னஞ்சல் செய்திகள் தொடர்பான தரவுகள் அரசாங்கத்தின் ரசனைப் பரிசோதனைத் திணைக்களத்தின் டிஜிட்டல் ஆய்வகத்தில் உள்ள தரவுத்தளத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தொழில்நுட்பப் பிழை காரணமாக தரவுத்தளம் செயலிழந்துள்ளதாகவும், அதனால் பெறமுடியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றின் சேவையைப் பெற்று தரவுக் களஞ்சியசாலையை சீர்செய்ய ஒரு கோடியே இருபத்தி ஒரு இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், திருத்தப் பணியின் பின்னர் உரிய தரவுகளை நகலெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

வெளிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

கொழும்பு மேல் நீதிமன்றம்

இதன்படி, பணியை முடிக்க மூன்று மாதங்களுக்கு மேல் கால அவகாசம் வழங்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் கோரினார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Special Order Issued Express Pearl Shipping Court

இந்த கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சரத் ஜயமான்ன அநுர மத்தேகொட மற்றும் ஜனாதிபதியின் சட்டத்தரணிகளுடன் பேசிய ஏனைய சட்டத்தரணிகள் இவ்வாறு கால அவகாசம் கேட்பது நியாயமற்றது என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் எடுத்துள்ள நடவடிக்கைகள் சரியானதல்ல என தெரிவித்த சட்டத்தரணிகள், சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு கோரியுள்ளனர்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Special Order Issued Express Pearl Shipping Court

இரு தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதவான், எதிர்வரும் விசாரணை நாட்களில் இந்த வழக்கில் சந்தேகநபர்களுக்காக அவர்களது சட்டத்தரணிகள் மாத்திரம் முன்னிலையாகினால் போதுமானது எனத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என தெரிவிக்கப்படும் போது நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என நீதவான் உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர்நாள் நினைவேந்தல் கைதுகள் - பொது பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

மாவீரர்நாள் நினைவேந்தல் கைதுகள் - பொது பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

மாகாண சபை இரத்து செய்யப்படுமா..! சபையில் அநுர அரசிடம் சாணக்கியன் கேள்வி

மாகாண சபை இரத்து செய்யப்படுமா..! சபையில் அநுர அரசிடம் சாணக்கியன் கேள்வி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, வவுனியா கூமாங்குளம், Brampton, Canada

18 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி