பெரும் அச்சத்திலுள்ள தென்னிலங்கை! கோட்டாபயவிடம் வேண்டுகோள் விடுத்த அமைச்சர்கள்
Curfew
People
Economy
Ministers
SriLanka
Mirihana Protest
By Chanakyan
அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் கொந்தளித்துள்ள நிலையில் தமது வீடுகளும் தாக்கப்படும் என அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் உடனடியாக ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் இல்லையென்றால் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தின் போது தங்கள் வீடுகளும் சுற்றிவளைக்கப்படும் என அரச தலைவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 15 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்