சிறிலங்காவின் முக்கிய நிறுவனங்களுக்கு உயர் அதிகாரிகள் நியமனம்!
Central Bank of Sri Lanka
Sri Lanka
Government Of Sri Lanka
By Kalaimathy
சிறிலங்காவின் அரச நிறுவனங்களுக்கு உயர் அதிகாரிகள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக, டீ.ஆர்.எஸ். ஹப்புஆரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை திறைசேரியின் பிரதி செயலாளராக டபிள்யூ.ஏ.சத்குமாரவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், சிறிலங்கா சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக பீ.பி.எஸ்.சி. நோனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர், முன்னர் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி