சந்தையில் உள்ள தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளியான அறிவிப்பு
srilanka
coconut milk
By Vasanth
நாடளாவிய ரீதியில் சந்தையில் விற்பனையில் உள்ள தேங்காய் எண்ணெய் எழுந்தமானமாக பரிசோதிக்கும் நடவடிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவில் உள்ள அல்பா-நச்சுகளின் அளவை ஒரு கிலோவுக்கு 10 மைக்ரோகிராமாகக் குறைப்பதில் சுகாதார அமைச்சகம் கவனம் செலுத்துகிறது. எனவே சந்தையில் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் சீரற்ற சோதனை நாடு முழுவதும் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இதேவேளை நேற்றையதினம் 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் சோதனை முடிவுகள் வெளியான நிலையில் அவங்றில் புற்றுநோயை உண்டாக்கும் திரவம் காணப்படவில்லை என உறுதி செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி