வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலைக்குள் இலங்கை - அநுர குமார திஸாநாயக்க

Sri Lanka foreigners anura Kumara Dissanayake
By Vanan Mar 06, 2022 12:20 AM GMT
Report

ராஜபக்சர்கள் சகலவற்றிற்கும் வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலைக்குள் இலங்கையை தள்ளியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) சுட்டிக்காட்டியுள்ளார்.

சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற தீர்வு நிகழ்ச்சி திட்டத்திற்கமைய சாய்ந்தமருதில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

''நாட்டை ஆட்சி செய்த இரண்டு கட்சிகளும் இலங்கையை நாசமாக்கியுள்ளனர். இதனால் மக்கள் இன்று சந்தோசமாக இல்லை.

விவசாயிகளுக்கு உரமில்லை. மீனவர்களுக்கு எரிபொருள் இல்லை. வியாபாரிகளுக்கு விற்பனைக்கு பொருட்கள் இல்லை.

ஆட்சியாளர்களும் அவர்களது நண்பர்களுமே இன்று சந்தோசமாக இருக்கிறார்கள். இதனை மாற்றியமைக்க வேண்டும். ஆகவே மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு சகல தரப்பினரும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.

ஆட்சியாளர்கள் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்குவதற்கு இனவாத குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு பண உதவிகளை வழங்கியுள்ளனர்.

நாட்டு மக்களை குழப்பி அதன் ஊடாக தமது ஆட்சியினைக் கொண்டு செல்வதே இவர்களின் நோக்கம்.

இன்று வெளிநாடுகளிடம் கடன் கேட்கிறார்கள். இறக்குமதி செய்வதற்கு பணம் இல்லாத காரணத்தினால் சந்தையில் சகல பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு முயன்றுவருகின்றனர். இலங்கையின் எதிர்காலம் குறித்து மக்களுக்கு நம்பிக்கை இல்லாது போயுள்ளது” என்றார்.

ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்