வடக்கின் மீதான சீனாவின் பார்வை- இலக்கு வைக்கப்படுகிறதா இந்தியா?
india
sri lanka
china
press meet
northern province
selvan adaikkalanathan
By Kalaimathy
தமிழர் தாயகப்பகுதியான வடக்கில் சீனா கால் பதித்திருப்பது, வடக்கை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டால் இந்தியாவை இலகுவாக கண்காணிக்கும் நோக்கமே என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பரவலான அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் குறிப்பிட்ட பகுதிகளில் சீனா கால் பதிப்பதில் முனைப்பு காட்டுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து சீனா தூதுவரின் வடக்கு விஜயம் மிகவும் கோலாகலமாகவும் மிக விரைவாகவும் நடைபெற்றது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக கரையோரப் பகுதியிலே அவருடைய பார்வை கணிப்பு என்பன கூடுதலாக அமைந்திருந்ததை காண முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முழுமையான தகவல்கள் காணொளியில்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி