எங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ வழிசெய்யுங்கள்- திருச்சி சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈழ உறவுகள்!

Sri Lanka Army Refugee Sri Lanka India
By Kalaimathy May 21, 2022 05:08 AM GMT
Report

தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் திருச்சி மத்திய சிறைச்சாலையின் சிறப்பு முகாமில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

தமிழர் தாயகப் பகுதியில் இருந்து நாட்டில் நிலவிய யுத்தம், இராணுவ அச்சுறுத்தல் மற்றும் பல அசாதாரண சூழ்நிலைகளால் இந்தியாவின் தமிழ் நாட்டிற்குச் சென்று சிறப்பு முகாம்களில் எந்த தீர்வுமின்றி தவிக்கும் ஈழ உறவுகள் தம்மை விடுதலை செய்து தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ வழிசெய்யக்கோரியே குறித்த உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ வழிசெய்யுங்கள்- திருச்சி சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈழ உறவுகள்! | Sri Lanka India Refuge Protest

பலர் பல வருடங்களாக வழக்குகள் விசாரிக்கப்படாமல் பல ஆண்டு காலமாக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விசா காலம் முடிந்த குற்றச்சாட்டு, கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றிருந்தமை, இந்திய கடவுச்சீட்டு எடுக்க முயன்றமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள்.

நீண்ட காலமாக விடுதலை கிடைக்குமா? என்ற ஏக்கத்தோடு கடந்த மூன்று வருடங்களாக தடுத்த வைக்கப்பட்டுள்ளனர். எனவே தங்களை விடுதலை செய்து தங்கள் குடும்பங்களுடன் வாழ வழிசெய்யுமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

எங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ வழிசெய்யுங்கள்- திருச்சி சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈழ உறவுகள்! | Sri Lanka India Refuge Protest

இதன் போது கருத்து வெளியிட்ட உண்ணாவிரதம் இருக்கு உறவுகள், தாம் நீண்ட காலமாக சிறப்பு முகாமில் விடுதலை கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் நம்பிக்கை இல்லாமல் வாழ்கிறோம் என்று கவலை வெளியிட்டுள்ளனர். 


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025