அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை மைத்திரிக்குக் கிடையாது- உடனடியாக வெளியேற்றுவதே சிறந்தது!

press meet podujana peramuna dilum amunugama sri Lanka sri Lanka freedom party
By Kalaimathy Jan 06, 2022 06:39 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டதன் காரணமாகவே கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 13 நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைத்தன. தனித்து போட்டியிட்டிருந்தால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமையே சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கண்டியில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

சிறிலங்கா சுதந்திரக் கட்சி கடந்த அரச தலைவர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் வெற்றிகளின் பிரதான பங்காளியாக இருக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினர் எந்த நேரத்திலும் காலை வாரி விடலாம் என்பதால், தற்போதே அவர்களை வெளியேற்றுவது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு, அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எவராலும் செயற்பட முடியாது. அப்படி செய்யும் தேவை இருந்தால், அரசாங்கத்தில் இருந்து வெளியேறி அதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய புலனாய்வு சேவை பல முறை அறிவித்தும் ஈஸ்டர் தாக்குதலை தடுக்காது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேவாலயங்களில் கொல்லப்பட்டனர். முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த போதே இந்த சம்பவம் நடந்தது.

இதனால், தற்போதைய அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைக்கும் தார்மீக உரிமை அவருக்கு கிடையாது எனவும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.  

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025