அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை மைத்திரிக்குக் கிடையாது- உடனடியாக வெளியேற்றுவதே சிறந்தது!

press meet podujana peramuna dilum amunugama sri Lanka sri Lanka freedom party
By Kalaimathy Jan 06, 2022 06:39 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டதன் காரணமாகவே கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 13 நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைத்தன. தனித்து போட்டியிட்டிருந்தால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமையே சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கண்டியில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

சிறிலங்கா சுதந்திரக் கட்சி கடந்த அரச தலைவர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் வெற்றிகளின் பிரதான பங்காளியாக இருக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினர் எந்த நேரத்திலும் காலை வாரி விடலாம் என்பதால், தற்போதே அவர்களை வெளியேற்றுவது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு, அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எவராலும் செயற்பட முடியாது. அப்படி செய்யும் தேவை இருந்தால், அரசாங்கத்தில் இருந்து வெளியேறி அதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய புலனாய்வு சேவை பல முறை அறிவித்தும் ஈஸ்டர் தாக்குதலை தடுக்காது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேவாலயங்களில் கொல்லப்பட்டனர். முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த போதே இந்த சம்பவம் நடந்தது.

இதனால், தற்போதைய அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைக்கும் தார்மீக உரிமை அவருக்கு கிடையாது எனவும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025