நாட்டின் துறைமுகப் பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய படகுகள்- சற்று முன்னர் காரைநகரில் ஆரம்பமான நடவடிக்கை!
india
sri lanka
northern province
karainagar
board
By Kalaimathy
யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் சற்று முன்னர் ஆரம்பமானது.
இலங்கையின் 5 துறைமுகப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப் படகுகள் இன்று முதல் 5 தினங்களிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.
இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ள படகுகளை கடந்த ஒருவாரமாக 50ற்கும் அதிகமனோர் பார்வையிட்டுள்ளனர்.
இவ்வாறு பார்வையிட்ட படகுகளில் காரைநகரில் உள்ள படகுகளை இன்று ஏலம்விடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பணி இன்று மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்