மேற்குலகை நோக்கி காய்நகர்த்தும் சிறிலங்கா!! திரைமறைவில் நடப்பது என்ன?
sri lanka
un
ibc tamil
gotabaya rajapaksa
gobiradnam
By Vanan
மேற்குலகை நோக்கி சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) காய்நகர்த்தி வருவதாக, நீண்ட காலமாக புலம்பெயர் தேசத்தில் ஊடகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கோபிரட்ணம் (Gobiradnam) கூறுகிறார்.
அவரது நிலைப்பாடு அண்மையிலே அமெரிக்காவின் நியூஜோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா கூட்டத்தொடரில் வெளிப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
எமது ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் கூறியிருந்தார்.
கோட்டாபய ராஜபக்சவின் இந்த நகர்வுகள், இந்த நகர்வுகளுக்கான புலம்பெயர்ந்தவர்களின் பின்னூட்டல்கள் தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால்,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி