வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள் - காரணம் வெளியானது
sri lanka
people
sritharan
foreign
By Vanan
இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைய பலர் காத்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
அரசாங்கம் தமிழ் மக்களுடன் இணைந்து எப்போது பயணிக்கின்றதோ அப்போதே நாட்டுக்கு சுபீட்சம் கிடைக்கும் என நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றில் இன்று அவர் ஆற்றிய உரை வருமாறு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி