உயிர் கொல்லி போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த காவல்துறை அதிகாரி!

Sri Lanka Police International day against Drug abuse & Illicit Trafficking Sri Lanka Police Investigation
By pavan Dec 05, 2022 06:26 AM GMT
Report

 ஜஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றசாட்டில் காவல்துறை அதிகாரி ஒருவரும் ஓய்வுபெற்ற காவல்துறை உத்தியோகஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது சம்பவம் நேற்று முன்தினம் (3) இடம்பெற்றுள்ளது.

தும்மல்லசூரிய காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வுப்பிரிவின் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதலிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை சேவையில் இருந்த ஓய்வுபெற்று தும்மல்லசூரிய ஹேனேகெதர பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரும், கொழும்பு கிருளப்பனை காவல் நிலையத்தில் கடமையாற்றி வரும் காவல்துறை அதிகாரியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது சந்தேக நபர்களிடம் ஐஸ் போதைப் பொருளும், 5 கிராம் ஹேஸ் போதைப் பொருளும் இருந்துள்ளன.

போதைப் பொருள் கிடைத்த விதம் 

உயிர் கொல்லி போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த காவல்துறை அதிகாரி! | Sri Lanka Police Use Drugs

கிருளப்பனை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை அதிகாரியிடம் இருந்த சந்தேகத்திற்குரிய இலக்கத்தகடு பொருத்தப்பட்டிருந்த கார் மற்றும் அவர் குளிப்பிட்டிய பிரதேசத்தில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டையும் காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.

அதேவேளை, இவர்களுக்கு போதைப் பொருள் கிடைத்த விதம் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்துவதற்காக சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுப்பு காவல் உத்தரவை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அண்மைய காலமாக ஹெரோயின், ஐஸ் உட்பட ஆபத்தான போதைப் பொருட்களுடன் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

பாரதூரமான நிலைமை

உயிர் கொல்லி போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த காவல்துறை அதிகாரி! | Sri Lanka Police Use Drugs

காவல்துறை திணைக்களத்தில் பணிப்புரியும் காவல்துறையினர் மத்தியில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

போதைப் பொருள் பரவல் மற்றும் பாவனையை தடுப்பதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய காவல்துறையினர் மத்தியில் போதைப் பொருள் பயன்படுத்துவோர் மற்றும் விற்பனை செய்வோர் இருப்பது பாரதூரமான நிலைமை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி