கதிரைகளுக்காக அடிபிடிபடும் சிங்கள தேசம்! கேள்விக்குறியாகும் மக்களின் நிலை

Sri Lankan Tamils Tamils Sri Lanka Sri Lankan political crisis
By pavan Jan 06, 2024 09:04 AM GMT
Report

சிங்கள தேசம் தங்களின் கதிரைகளுக்காக அடிபிடிபடுகின்றதே தவிர அப்பாவி மக்கள் நலன் தொடர்பாக பொறுப்புனர்சியற்ற நிலையில் செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் நாட்டில் அதிகரிக்கும் வற் மூலம் மக்கள் கொதித்து எழும்பி போராடுவார்கள் மீண்டும் ஒரு பிரச்சினை உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் நேற்று (05) மாலை தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 தமிழ் மக்களது போராட்டம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிங்கள தேசம் தமிழ் மக்களது போராட்டம் ஒரு பயங்கரவாத போராட்டம் என இந்த உலகத்துக்கு தெரிவித்துவந்த காலப்பகுதியிலே தமிழ் மக்களுடைய ஆயுத போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் சிங்கள மக்கள் போன்று சம உரிமையோடு நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காக தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கின்ற நியாயப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தியமையால் அவர் சிங்கள தேசத்தினால் 2000 ஆம் ஆண்டு சந்திரிக்காவின் ஆட்சிகாலத்திலே சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கதிரைகளுக்காக அடிபிடிபடும் சிங்கள தேசம்! கேள்விக்குறியாகும் மக்களின் நிலை | Sri Lanka Political Crisis

மாமனிதர் குமர் பொன்னம்பலம் தாயக தேசத்திற்கு மிகப் பெரும் சொத்தாக இருந்தவர் வடகிழக்கில் இளைஞர் யுவதிகள் சிங்கள பௌத்த தேசியவாதத்தினால் மிக மோசமாக தாக்கப்பட்டு கைது செய்து சிறைகளிலே அடைக்கப்பட்டு மிக மோசமாக கொடூரமாக படுகொலை செய்யப்பட்துடன் சிலர் எவ்விதமான ஆதாரங்களும் இன்றி பல ஆண்டுகளாக சிறையில் அடைத்தனர்.

நிம்மதியான அரசியல் தீர்வு

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல இளைஞர்களை இலவசமாக நீதிமன்றில் வாதாடி அவர்களை மீடடெடுத்தார்.

அவர் சுயநலமற்ற துணித்தல் மிக்க நேர்மையான தமிழனாக இருந்த காரணத்தாலே அவர் படுகொலை செய்யப்பட்டார் இன்று அவருடைய மகன் கஜேந்திரகுமார் அதே நேர்மையுடன் தமிழ் தேசிய உணர்வுடனும் தமிழ் மக்களுக்கு ஒரு நிம்மதியான அரசியல் தீர்வு வேண்டும் என்பதற்காக அவருடைய தகப்பன் வழியிலே இன்று தமிழர்களுடைய தேசத்திலே ஒரு உறுதியான தலைமைத்துவமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

கதிரைகளுக்காக அடிபிடிபடும் சிங்கள தேசம்! கேள்விக்குறியாகும் மக்களின் நிலை | Sri Lanka Political Crisis

இந்த நாடு வறுமை நிலைக்கு சென்று கொண்டிருக்கும் மக்கள் அந்த நிலையினை தாக்குப்பிடிக்க முடியாது குறிப்பிட்ட வருமானத்துக்குள் வாழ்க்கையை கொண்டு நடாத்த வேண்டிய சூழ்நிலையில் புதிதாக 18 வீதமாக வற் வரி விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு கோட்டபாய அரசை மக்கள் துரத்தியடித்தார்களே அவ்வாறு மக்கள் இந்த வற் வரி விதிப்புக்கு எதிராக இதனால் மக்கள் கொதித்து எழுந்து போராடுவார்கள் என தெரிவித்தார்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

19 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

15 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Walthamstow, United Kingdom

14 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
நன்றி நவிலல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
நன்றி நவிலல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
நன்றி நவிலல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

சரவணை, கொழும்பு

19 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Wellawatte, சுழிபுரம் கிழக்கு, தொல்புரம் கிழக்கு, லியோன், France

20 May, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம்

19 May, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024