நல்லிணக்கத்திற்கு சிறிலங்கா அதிபர் வழங்கிய சமிக்ஞை
Ranil Wickremesinghe
Selvam Adaikkalanathan
Maaveerar Naal
Maaveerar Naal 2022
By Vanan
மாவீரர் தின நிகழ்வுகளுக்கு நெருக்கடிகள் கொடுக்காது அவற்றை நடத்திச் செல்ல இடமளித்தமை நல்லிணக்கத்திற்காக சிறிலங்கா அதிபர் வழங்கிய சமிக்ஞை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சில இடங்களில் தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்ட போதும், பெரியளவில் நெருக்கடி கொடுக்கப்படவில்லை என நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றும்போது செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அதிபருக்கு நன்றி கூறியுள்ளார்.
இன்றைய உரை
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்