அடித்து நொருக்கப்பட்ட மைனா கோ கம- ரணகளமாகும் சிறிலங்கா!
Mahinda Rajapaksa
Sri Lanka
Government Of Sri Lanka
SL Protest
By Kalaimathy
சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொள்வோர் மீது இன்றைய தினம் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் தற்போது மைனா கோ கம போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் அலரி மாளிகையில் இருந்துச் சென்ற மகிந்தவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அனைத்தும் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைனா கோ கம தற்போது போர்க்களமாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அலரி மாளிக்கு அருகிலும் மூன்று நபர்கள் விரட்டி விரட்டித் தாக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி