நாட்டை விட்டு வெளியேறப்போவதில்லை - உறுதியளித்த ராஜபக்ச சகோதரர்கள்!
Basil Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka
Supreme Court of India
By Kalaimathy
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கமைய மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்டோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து.
இந்த மனு இன்று உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் போது குறித்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் நாளை இடம்பெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையிலேயே, நாளை வரை நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என அவர் மூவரும் சட்டத்தரணிகளின் ஊடாக நீதிமன்றுக்கு உறுதியளித்துள்ளனர்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி