நிட்டம்புவ வன்முறையில் உயிரிழந்த அமரகீர்த்தி- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு!
Sri Lanka Police
Polonnaruwa
Sri Lanka
Amarakeerthi Athukorala
By Kalaimathy
பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலையுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேக நபரை குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் நிட்டம்புவை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய பேருந்து சாரதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு பிரதான சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி நிட்டம்புவை பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்டார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 11 நிமிடங்கள் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்