எதிர்வரும் காலங்களில் இலங்கை மோசமடையும்! விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை
Corona
People
Paper News
SriLanka
By Chanakyan
தற்போது நாட்டின் நிலைமை மிக மோசடைந்து செல்கின்றது எதிர்வரும் காலங்கள் தொ்றறாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த எண்ணிக்கையானது 2 ஆயிரத்தைத் தாண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்