நிலைமை கைமீறியது!! சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு
Sri Lanka Army
Sri Lankan Peoples
SL Protest
By Vanan
அங்கொடை சந்தியில் சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று நாட்டின் சில பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதுடன், ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், நீர்கொழும்பிலும் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவங்கள் காரணமாக கடந்த திங்கட்கிழமை (09) நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள் - ரத்கமவில் துப்பாக்கிச் சூடு!! நால்வர் படுகாயம்
துப்பாக்கி சூடு நடாத்த ஆயுத படையினருக்கு அனுமதி! - வெளியான விசேட அறிவிப்பு
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்