சென்னை விமான நிலையத்தில் இலங்கையர் கைது
Arrest
Sri lankan
Chennai airport
Gold smuggle
By MKkamshan
இலங்கையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 297.6 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற நிலையில் சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (06) கொழும்பில் இருந்து விமானம் மூலம் இந்தியாவின் சென்னையை வந்தடைந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 1962 ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் கீழ் 2 பேர் கடத்தி வந்த 690 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
21 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்