தமிழ்நாட்டில் கொடூரம்...! வெட்டி படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் - ஆறு பேர் அதிரடி கைது

Sri Lankan Tamils Tamil nadu Tamil Nadu Police India Law and Order
By Shalini Balachandran Mar 08, 2026 11:55 AM GMT
Report

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமின் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமின் தலைவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த முகாமில் 937 குடும்பங்களைச் சேர்ந்த 2,770 பேர் வசித்து வருகின்றனர்.

ஈரான் மீதான போர் நடந்திருக்கக் கூடாது: இராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த சீனா

ஈரான் மீதான போர் நடந்திருக்கக் கூடாது: இராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த சீனா

மறுவாழ்வு முகாம்

இந்தநிலையில், முகாமின் தலைவராக இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டம் முருங்கன் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்கிற கண்ணா செயற்பட்டு வந்துள்ளார்.

இவர் மீது அடையாளம் தெரியாத குழுவொன்று கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொடூரம்...! வெட்டி படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் - ஆறு பேர் அதிரடி கைது | Sri Lankan Tamils Killed In Tamil Nadu Camp

இதையடுத்து, பலத்த வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், குறித்த நபர் இறந்ததை உறுதி செய்துள்ளனர்.

சிறிலங்கா கடற்படை மீட்ட ஈரானிய கடற்படையினருக்கு வழங்கப்படவுள்ள நுழைவிசைவு

சிறிலங்கா கடற்படை மீட்ட ஈரானிய கடற்படையினருக்கு வழங்கப்படவுள்ள நுழைவிசைவு

வெட்டிக் கொலை

இதனால் கொதிப்படைந்த இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் 300-இற்கும் மேற்பட்டோர், மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.

பதற்றமான சூழல் நிலவியதால் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்த காவல்துறையினர், உயிரிழந்த நபரின் உடலைப் பிரேத பரிசோதனைக்காகப் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொடூரம்...! வெட்டி படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் - ஆறு பேர் அதிரடி கைது | Sri Lankan Tamils Killed In Tamil Nadu Camp

காவல்துறையின் விசாரணையில் முகாமைச் சேர்ந்த குழு ஒன்று, முன்விரோதம் காரணமாக அவரைக் கொலை செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், முகாமில் பதற்றமான சூழல் நிலவுவதால், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் குறித்துக் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்: நீதிமன்றின் உத்தரவு

மட்டக்களப்பில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்: நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்