ரணில் - அனுரவிற்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் : கடுமையாக விமர்சித்த சஜித்

Sajith Premadasa Election Sri lanka election 2024 sl presidential election
By Shalini Balachandran Sep 10, 2024 07:16 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

மக்களின் துயரங்களை சந்தைப்படுத்தி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) இரகசிய கொடுக்கல் வாங்கல் மூலம் முன்னேற முயற்சி செய்வதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 42 ஆவது வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்றைய தினம் (09) மாவத்தகம (Mawathagama) நகரில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு பொதுச் சேவை ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை : வெளியான சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு பொதுச் சேவை ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை : வெளியான சுற்றறிக்கை

கொடுக்கல் வாங்கல்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சிகள் இரண்டாக இருந்தாலும் ரணில் விக்ரமசிங்கமும் அனுரகுமார திஸாநாயக்கவும் ஒன்றாக இணைந்து இரகசிய கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றனர்.

ரணில் - அனுரவிற்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் : கடுமையாக விமர்சித்த சஜித் | Srilanka 2024 President Election Updates

இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து தன்னுடைய வெற்றியை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மசாஜ் நிலையமொன்றில் இரண்டு இளம்பெண்களுக்கு நேர்ந்த துயரம்

மசாஜ் நிலையமொன்றில் இரண்டு இளம்பெண்களுக்கு நேர்ந்த துயரம்

பொறுப்புக்கள்

சஜித் பிரேமதாச ஆகிய எனக்கு பொறுப்புக்கள் கிடைக்கப்பெற்றால் மக்களுடைய துன்பமும் வேதனையும் இல்லாது செய்யப்படும் என்பதால் மக்களின் துன்பத்தை சந்தைப்படுத்துகின்ற ரணிலும் அனுரவும் அதற்கு விருப்பமில்லை.

ரணில் - அனுரவிற்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் : கடுமையாக விமர்சித்த சஜித் | Srilanka 2024 President Election Updates

தற்பொழுது ரணில் மற்றும் அனுர கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஜனாதிபதியே அவரது வாயால் சொல்லியிருக்கின்றார்.

ஜனாதிபதி தோல்வி அடைவார் என்பதால் அனுரகுமாரவுக்கு வாக்களிக்குமாறு கூறியிருக்கிறார் அத்தோடு அனுரகுமார வடக்கிற்குச் சென்று தெற்கில் உள்ளவர்கள் அவருக்கு வாக்களிப்பதால் வடக்கிலும் கட்டாயம் வாக்களிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார் இது வெறும் பகல் கனவாகும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் !

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் !

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024