இலங்கை மீது கடும் கோபத்தில் சீனா!! வெளியானது தகவல்
srilanka
covid19
corona
china
politics
By S P Thas
துன்ப, துயரங்களில் இலங்கையுடன் இருந்த நண்பனான சீன அரசு தற்போது இலங்கையுடன் கோபித்துக்கொண்டிருப்பதாக ராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதனப் பசளையை ஏற்றிய கப்பம் சுமார் 70 தினங்கள் இலங்கைக்கு அருகில் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கப்பலில் உள்ள பசளை நாட்டுக்குள் அனுமதிக்க தகுந்தது, அதில் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் இல்லை என தரப்படுத்தல் நிறுவனங்கள் கூறி வரும் நிலையில், தாவரங்களை தனிமைப்படுத்தும் சேவை, அந்த பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் இருப்பதாக கூறுகிறது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்