ஒரு மாதத்திற்குள் கொரோனாவை ஒழிப்போம் - சஜித்தரப்பு சபதம்
srilanka
corona
puttalam
hector appuhamy
By Sumithiran
ஒரு மாதத்திற்குள் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் சிலாபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் தொற்றை ஒரு மாதத்தில் ஒழிப்பதற்கு , அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர் பதவியை அனைத்து அதிகாரங்களுடனும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.
தவிரவும் வாகனங்கள், பணம் அல்லது வேறு எந்த சலுகைகளும் வசதிகளும் தேவையில்லை.
அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அரசு இயந்திரங்கள், பொது சுகாதார பரிசோதகர்களுடன் சேர்ந்து, தொற்றுநோயைத் தணிக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்