மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!
Sri Lanka
Death
By pavan
வெல்லவாய, கொட்டவெஹெரகல பிரதேசத்தில் விளையாடிக்கொண்டு இருந்த 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மல்வத்தவல வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி கற்று வந்த ஆர்.எம்.நுவன் நெத்சர என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் உறவினர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த வேளை அருகில் உள்ள துடைப்பம் அருகே போடப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிகமான விசாரணைகளை வெல்லவாய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
