அரசாங்கத்திலிருந்து வெளியேற தயாராகும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி
Mahinda Amaraweera
Maithripala Sirisena
Government Of Sri Lanka
Sri Lanka Freedom Party
By Kiruththikan
அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவேற்றப்படாவிட்டால், அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
"21ஆவது திருத்தச் சட்டம் விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும்.
இழுத்தடிப்பு இடம்பெறக்கூடாது. அரசமைப்பு மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால், அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 1 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்