தமிழர்களை உள்ளடக்கிய புதிய அரசாங்கம்! ஜே.வி.பியின் உறுதி

Tamils Kilinochchi Anura Dissanayake Janatha Vimukthi Peramuna Northern Province of Sri Lanka
By Eunice Ruth Mar 16, 2024 06:34 PM GMT
Report

இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் தென் மாகாணத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல என மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

வடக்கு-கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் அனைத்து பகுதிகளையும் இணைத்து இந்த தேர்தலின் ஊடாக அரசாங்கத்தை அமைக்க மக்கள் ஒன்றிணைய வேண்டுமென இன்று கிளிநொச்சி வாழ் மக்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் இந்த ஆண்டு நிச்சயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதிபர் தேர்தல்

சாதாரணமாக வடக்கில் வாழும் மக்கள் அதிபர் தேர்தலை பொருட்படுத்துவதில்லை.

தமிழர்களை உள்ளடக்கிய புதிய அரசாங்கம்! ஜே.வி.பியின் உறுதி | Srilanka Goverment North East Politics Anurakumara

வெடுக்குநாறிமலை விவகாரம்! ரணிலை சந்திக்கபோகும் தமிழ் அரசியல்வாதிகள்

வெடுக்குநாறிமலை விவகாரம்! ரணிலை சந்திக்கபோகும் தமிழ் அரசியல்வாதிகள்

கொழும்புக்கான மற்றும் சிங்களவர்களுக்கான ஒரு தலைவரை தெரிவு செய்யும் நடவடிக்கையாகவே வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்கள் தேர்தலை பார்க்கிறார்கள்.

நீங்களும் அவ்வாறா அதிபர் தேர்தலை பார்க்கிறீர்கள். இலங்கையை பிரித்து ஆட்சி செய்த மற்றும் ஆட்சியாளர்களை பிரித்து தெரிவு செய்த காலம் நிறைவுக்கு வர வேண்டும்.

புதிய அரசாங்கம்

இலங்கை வாழ் மக்களை பிரதிநிதித்துவபடுத்தும் அதிபர் தேர்தலாக இந்த ஆண்டு நடைபெறும் தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும்.

தமிழர்களை உள்ளடக்கிய புதிய அரசாங்கம்! ஜே.வி.பியின் உறுதி | Srilanka Goverment North East Politics Anurakumara

இந்தியாவின் 29 மாநிலமாக மாறப்போகும் இலங்கை : சிங்கள பௌத்தபீடங்கள் அபாய அறிவிப்பு

இந்தியாவின் 29 மாநிலமாக மாறப்போகும் இலங்கை : சிங்கள பௌத்தபீடங்கள் அபாய அறிவிப்பு

சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தில் எமக்கு பலமான அணி உள்ளது. இந்த ஆதரவுடன், தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களையும் இணைத்து நாம் பயணிக்க வேண்டும்.

அரசாங்கத்தை அமைப்பதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நாட்டை பிரித்து ஆட்சி அமைக்காது அனைவரையும் ஒன்றாக பிரிதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் அமைக்க வேண்டும்.

தமிழ் பங்காளர்கள்

தற்போது தேசிய மக்கள் சக்திக்கு பாரிய மக்கள் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனை கொண்டு நாம் எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

தமிழர்களை உள்ளடக்கிய புதிய அரசாங்கம்! ஜே.வி.பியின் உறுதி | Srilanka Goverment North East Politics Anurakumara

எனினும், வடக்கு வாழ் மக்களின் ஆதரவின்றி எம்மால் வெற்றி பெற முடியாது. தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் கிளிநொச்சி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் பங்காளர்களாக இருக்க வேண்டும்.

நாம் பிரிந்து நிற்க தேவையில்லை. மொழி, மதம் மற்றும் கலாச்சாரம் ஆகியவை நமக்கிடையில் வேறு வேறாக காணப்பட்டாலும் பாசம், பசி போன்றவை இவ்வாறான வேறுபாடுகளை கொண்டில்லை.

இனவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் நிச்சயம் இருக்க வேண்டும்“ என தெரிவித்தார்.  

யாழில் கடலுக்குள் சென்றவரை காணவில்லை: தேடுதல் பணிகள் தீவிரம்

யாழில் கடலுக்குள் சென்றவரை காணவில்லை: தேடுதல் பணிகள் தீவிரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்