அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்!
srilanka
colombo
lockdown
gotabaya
peoples
By S P Thas
அரிசி மற்றும் சீனி உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையின் தரவுகளின்படி, கடந்த 12 மாதங்களில் பல அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலர் விகிதம் அதிகரிப்பு உட்பட பல காரணங்களால் இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் வெளிப்படுத்தியது.
அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்வது உட்பட விலை உயர்வை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,