ஐ.நாவின் பொறியில் ஸ்ரீலங்கா?
srilanka
covid19
corona
human rights
un
By S P Thas
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் முதல் நாளில் இலங்கை குறித்து கவனத்தில் கொள்ளப்பட உள்ளது.
பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தர சிறப்புரிமைகள் கொண்ட அமைப்புகளுக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத் தொடர் செப்டெம்பர் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது. அன்றைய நிகழ்ச்சி நிரலில் இலங்கை குறித்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி