இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Indian fishermen M K Stalin Dr. S. Jaishankar India Sri Lanka Fisherman
By Shadhu Shanker Mar 12, 2024 06:27 AM GMT
Report

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள், அவர்களின் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

இலங்கை கடற்படையினர், கடந்த மார்ச் 10-ம் தேதி 2 வெவ்வேறு சம்பவங்களில் மூன்று மீன்பிடி விசைப்படகுகளை சிறைபிடித்துள்ளனர். அத்துடன், 22 கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டை மோதித்தள்ளிய பாரவூர்தி

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டை மோதித்தள்ளிய பாரவூர்தி

கடற்றொழிலாளர்களின் நலன்

இது நமது நாட்டு கடற்றொழிலாளர்களின் நலனை பாதிக்கும் பெரும் கவலைக்குரிய சம்பவம். எனவே தாங்கள் இதில் உடனடியாக தலையிட வேண்டும்.

இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் | Srilanka Must Release Fishermen Stalin Letter

நமது கடற்றொழிலாளர்கள் பல தலைமுறைகளாக நம் நாட்டுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர். மீன்பிடி தொழில்தான் அவர்களது வாழ்வாதாரமாக உள்ளது.

சமீபகாலமாகஅவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் அவர்களது மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் அதிகரித்து வருவதும் கவலை அளிக்கிறது.

மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதை குழி வழக்கு விசாரணைகள் ஒத்தி வைப்பு

மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதை குழி வழக்கு விசாரணைகள் ஒத்தி வைப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இத்தகைய கைது நடவடிக்கைகள், பாதிக்கப்படும் கடற்றொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பெருமளவில் பாதிக்கிறது.

இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் | Srilanka Must Release Fishermen Stalin Letter

எனவே, உணர்வுப்பூர்வமான இந்த பிரச்சினையின் தன்மையை கருத்தில்கொண்டு, கடற்றொழிலாளர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க விரைவாகவும், தீர்க்கமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்