இடைக்கால அதிபர் தேர்தல்: களமிறங்கும் அனுரகுமார! வெளியான அறிவிப்பு
Anura Kumara Dissanayaka
President of Sri lanka
Sri Lankan political crisis
By Kanna
இடைக்கால அதிபரை தெரிவு செய்யும் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடுவார் என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.
இன்று (16) இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
சஜித்தும் போட்டியில்
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான சஜித் பிரேமதாஸவும், அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளார்.
I am contesting to be the President. Electorate is confined to 225 MPs with the GR coalition dominating the numbers. Even though it is an uphill struggle I am convinced that truth will prevail.
— Sajith Premadasa (@sajithpremadasa) July 15, 2022
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி