உலக சமாதானத்திற்காக போராடுபவர்களுக்கு ஈழத்தமிழ் பெண் விடுத்த அறைகூவல்

United Nations Sri Lankan Tamils Tamils Sri Lanka Tamil diaspora
By Shadhu Shanker Nov 04, 2023 01:17 PM GMT
Report

பயங்கர ஆயுதங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதை உலக நாடுகள் தவிர்க்க வேண்டுமென ஈழத்தமிழ் பெண் சூசைப்பிள்ளை மேரி அன் (Soosaipillai Mary Anne) வலியுறுத்தியுள்ளார்.

உலக சமாதானத்துக்காக போராடும் தரப்பினர், இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக மூன்று நாள் அறவழிப் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் சூசைப்பிள்ளை மேரி அன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நான் எந்த ஒரு அமைப்பிலும் இல்லை. சாதி, மத, இன,மொழி வேறுபாடின்றி ஒட்டு மொத்த மனித குலமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

உலக சமாதானத்திற்காக போராடுபவர்களுக்கு ஈழத்தமிழ் பெண் விடுத்த அறைகூவல் | Srilankan Woman Fighting For World Peace

நீதிமன்றில் மோதிய சட்டத்தரணிகள் : தீவிர விசாரணையில் காவல்துறை

நீதிமன்றில் மோதிய சட்டத்தரணிகள் : தீவிர விசாரணையில் காவல்துறை

 மனித படுகொலை

மனிதாபிமானம் மரணித்து போக கூடாது என்ற காரணத்திற்காகவும், மனித படுகொலைகளையும், பயங்கர ஆயுதங்கள் மனிதர்கள் மேல் பிரயோகிக்கபபடுவதை தவிர்க்கும் முகமாகவும் இந்த அற வழி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளேன்.

தொழில்நுட்ப வளர்ச்சியால், நிலவுக்கே சென்று வந்தாலும், மனிதாபிமானமே இல்லாமல் போய்விட்டது. நாம் ஒவ்வொரு வருடமும் ஹிரோசிமா சென்று இரங்கல்களை தெரிவித்து வருகின்றோம். ஆனால் மீண்டும் நாம் அதையே செய்கின்றோம்.

நாம் இன்று வரையும் உலக சமாதானத்திற்காக போராடுகின்றோம்.

உலக சமாதானத்திற்காக போராடுபவர்களுக்கு ஈழத்தமிழ் பெண் விடுத்த அறைகூவல் | Srilankan Woman Fighting For World Peace

 பயங்கர ஆயுத பயன்பாடு

ஆனால், உலக சமாதானம் எப்போது உருவாகுமென்றால் எங்களிடம் இருந்து பயம் இல்லாமல் போகும் போது, அந்த பயம் எப்போது போகுமெனில், பயங்கர ஆயுத பயன்பாடு நிறுத்தப்படும் போது, 2 வருடங்களுக்கு எவ்வித விதி விலக்குமின்றி பயங்கர ஆயுதங்களின் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதை உலக நாடுகள் தவிர்க்க வேண்டுமென ஐ.நா விற்கு கோரிக்கை விடுக்கின்றேன்.

நாடு விட்டு நாடு வந்து அகதிகளாக இருக்கும் எங்களை சுதந்திரமாக வாழ விடுங்கள். இதனை ஐ.நாவும் உலக நாடுகளின் தலைவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்“ என தெரிவித்தார்.              

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024