புதிதாக 21 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு!
இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று மாலை அரச தலைவர் மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது, 21 இராஜாங்க அமைச்சர்கள் புதிதாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இதன்படி,
ரோஹன திஸாநாயக்க - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றம்
அருந்திக்க பெர்னாண்டோ - பெருந்தோட்ட கைத்தொழில்
லொஹான் ரத்வத்த - நகர அபிவிருத்தி
தாரக பாலசூரிய - வெளிவிவகாரம்
இந்திக அனுருந்த - வீடமைப்பு
சனத் நிஸாந்த - நீர் வழங்கல்
சிறிபால கமலத் - மகாவலி
அனுராத ஜயரத்ன - நீர்ப்பாசனம்
சிசிர ஜயகொடி - சுதேச வைத்தியம்
பிரசன்ன ரணவீர - கைத்தொழில்
டீ.வி.சானக்க - சுற்றாடல் மற்றும் கடற்றொழில்
டீ.பி.ஹேரத் - கால்நடைவளர்ப்பு
காதர் மஸ்தான் - கிராமிய பொருளாதார பயிர்செய்கை மற்றும் அபிவிருத்தி
அசோக பிரியந்த - வர்த்தகம்
அரவிந்த்குமார் - தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு
கீதா குமாரசிங்க - கலாசாரம்
குணபால ரத்னசேகர - கூட்டுறவு சேவை விற்பனை அபிவிருத்தி மற்றும் நுர்வோர் பாதுகாப்பு கபில
நுவன் அதுகோரல - சிறு ஏற்றுமதி பயிர்கள் அபிவிருத்தி
கயாஸான் நவனந்த - சுகாதாரம்
சுரேன் ராகவன் - கல்வி சேவை மற்றும் மருசீரமைப்பு
ஆகியோர் இன்று இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்று இருந்தனர்.
