சிறிலங்கா காவல்துறையில் புதிதாக இணையப்போகும் 9,000 பேர்
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Dilakshan
சிறிலங்கா காவல்துறைக்கு புதிய காவல்துறை உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் புதிதாக 9,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது, பணியில் உள்ள காவல்துறையினரின் எண்ணிக்கை சுமார் 75,000 ஐ நெருங்கியுள்ளது.
அதிகாரிகளின் எண்ணிக்கை
இந்த அதிகாரிகள் போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, தற்போதைய காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை, அந்தப் பணிகளைச் செய்யப் போதுமானதாக இல்லாததால், புதிய காவல்துறை அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்ததாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 6 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்