மகிந்தவுக்கு ஆதரவளித்த சுப்பிரமணியம் சுவாமிக்கு கடும் எதிர்ப்பு!
Mahinda Rajapaksa
Sri Lankan political crisis
Rajapaksa Family
By Kanna
ராஜபக்சக்களுக்கு வக்காலத்து வாங்குவதை உடன் நிறுத்துமாறு இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணிய சுவாமிக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
காலிமுகத்திடலில் மஹிந்தவின் அராஜகக் கும்பல் அமைதியான மக்கள் போராட்டத்தைக் குழப்பியடித்து, அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி இளைஞர், யுவதிகள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியமைக்கு எதுவித கண்டனமும் தெரிவிக்காத சுப்பிரமணிய சுவாமி, ராஜபக்ஷக்களுக்கு வக்காலத்து வேலை பார்த்துக்கொண்டிருப்பதை கைவிட வேண்டும் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்