இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!
sri lanka
people
upul rohana
By Shalini
நாடளாவிய ரீதியில் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி திருமணங்கள் உட்பட பல்வேறு விருந்துகளை நடத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) கூறினார்.
சுகாதார வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்ட போதிலும், ஏராளமான மக்கள் தினசரி பல்வேறு விருந்துகளை நடத்த அனுமதி கோரி சுகாதார அலுவலர் காரியாலயத்திற்கு வருகிறார்கள்.
நாட்டில் கொரோனா தொற்று நோயின் ஆபத்து இன்னும் குறையாததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி