இலங்கை மக்களை உறைய வைக்கும் பனி பொழிவு! நுவரெலிய மக்களுக்கு வெளியான கடும் எச்சரிக்கை
People
Snowfall
Nuwara Eliya
Department of Meteorology
SriLanka
Weather Conditions
By Chanakyan
எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இரவு மற்றும் காலை வேளைகளில் குளிரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
முக்கியமாக மழை பெய்யாது என்றும், நுவரெலியா மாவட்டத்தில் போசாக்கு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாயுமான தலைவன்…! 3 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி