நிரந்தர பாதுகாப்பு வேண்டும்! சிட்னியில் நடத்தப்பட்ட போராட்டம் - ஏராளமான தமிழர்களும் பங்கேற்பு (படங்கள்)
Australia
Sydney
Sydney Town Hall
Circular Quay
By Chanakyan
தஞ்சம் கோரிய அனைவருக்கும் நிரந்தர பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவுஸ்திரேலியாவின் தலைநகரில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா - சிட்னியில் இன்றைய தினம் நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணி சிறப்பாக ஒழுங்குசெய்யப்பட்டு நடைபெற்றுள்ளது.
அனைத்து சமூகங்களின் பொதுவான பேரணியாக நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்மக்கள் சார்பாக இரண்டு பேருந்துகளில் சென்றும் நேரடியாக பலர் வந்தும் கலந்துகொண்டிருந்தனர்.
மதியம் 2 மணிக்கு ஆரம்பமான கவனயீர்ப்பு நிகழ்வு Sydney Town Hall இல் ஆரம்பித்து நகரின் பல பகுதிகள் ஊடாக பேரணியாக சென்று மாலை 4 மணியளவில் Circular Quay இல் நிறைவு பெற்றது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி