முட்டை வாங்கச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
வீட்டிற்கு முட்டை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவர் கலகெடிஹேன ஹல்கம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதாக வயங்கெட காவல்துறையினர் தெரிவித்தனர்.
அளுத்கம அனுர மத்தியமஹா வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் திலன் மாதவ ரத்னவீர என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி
மாணவன் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து கலகெடிஹேன சந்தி நோக்கி பயணித்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி