அநுர அரசிற்கு கு.ரங்குப்பிள்ளையின் அவசர திறந்த மடல்

Anura Kumara Dissanayaka Sri Lanka Sonnalum Kuttram
By Independent Writer Feb 10, 2025 08:38 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

நேற்றைய தினம் (09.02.2025) நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சாரத்தடைக்கு நாங்கள் தான் காரணம் எனும் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கின்றோம்.

ஏற்கனவே நாட்டில் ஏற்பட்ட தேங்காய் தட்டுப்பாட்டிற்கும் நாம் தான் காரணம் என்று அநுர அரசாங்கம் எம்மீது வீண்பழி போட்டுள்ளது.

இந்த செயற்பாடு எமது குரங்கு சமூகத்தை முற்றாக அழிப்பதற்கான சதித்திட்டம் தான் இதுவோ எனும் சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த கால அரசாங்கம் எம்மவர்களை சீனாவிற்கு நாடு கடத்த திட்டமிட்டிருந்தார்கள். 

அநுர அரசிற்கு கு.ரங்குப்பிள்ளையின் அவசர திறந்த மடல் | Sudden Power Cut Reported Island Wide

ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் காட்டை அழிக்கிறார்கள். அதனால் மழை பொழிவது இல்லை. நாம் தண்ணீருக்காக ஊருக்குள் வரவேண்டிய சூழலை ஏற்படுத்துகிறார்கள். 

மின்மாற்றிகள் அமைக்கும் போது எமது இனத்தின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாத பொறியியலாளர்கள், அதற்கு ஒரு சபை, அதை அங்கீகரிக்க ஒரு அமைச்சரவை இதற்கு ஒரு தேர்தல் இப்படி பொறுப்பற்றவர்கள் நாட்டை ஆள்வது கவலையாக உள்ளது.

பொறியாளர்கள் இல்லாத காலத்திலேயே ராமர் பாலத்தை எமது சமூகம் அமைத்தது, இதை நீங்கள் வரலாறுகளில் படித்திருப்பீர்கள்.

அவ்வாறு சிந்தனை உள்ள பலம் பொருந்திய இனமான எமது இனத்தின் மீது வீண் பழி போடவேண்டாம் என எமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் இந்த மின் தடைக்கும், தேங்காய் விலையேற்றத்திற்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. 

இலஞ்ச ஊழல், ஈஸ்டர் தாக்குதல், போன்ற பிரச்சினைகளை கண்டுபிடித்து மக்களுக்கு உண்மையை வெளிக்கொண்டுவர ஆட்சிக்கு வந்த நீங்கள் தற்போது தேவையில்லாமல் தேங்காயும், அரிசியும் என கூத்து காட்டுவதை நிறுத்துங்கள்.

நாங்கள் குரங்கு சேட்டை செய்வதாக கூத்தாடும் நீங்கள் நாடாளுமன்றத்திற்குள் நீங்கள் ஆடும் கேலிக்கூத்திற்கும் வித்தியாசம் இல்லை.

தேர்தல் மேடைகளில் வாய்கிழிய ஜனநாயகம் பேசிய நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்களை மூட சொல்வது நியாயமா???

அடுத்தவனை நோக்கி நீங்கள் ஒருவிரல் நீட்டும் போது மற்றைய விரல்கள் உங்களை நோக்கியே உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.

மேற்படி தகவல் : வானரங்களின் ஊடகப்பேச்சாளர் - கு.ரங்குப்பிள்ளை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025