ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கத்தினர் மீதான தாக்குதல் தவறானது : கண்டனம் வெளியிட்டுள்ள சுசில் பிரேமஜயந்த

Ministry of Education A D Susil Premajayantha Ceylon Teachers Service Union
By Eunice Ruth Oct 27, 2023 05:04 PM GMT
Report

கொழும்பில் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கத்தினரால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது வீணாக நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சிறிலங்கா கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் காரணமாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட தரப்பினர் அசௌகரியத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த சங்கத்தினரை எதிர்வரும் வாரம் தாம் தனிப்பட்ட ரீதியில் சந்தித்து, பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கத்தினர் மீதான தாக்குதல் தவறானது : கண்டனம் வெளியிட்டுள்ள சுசில் பிரேமஜயந்த | Susil Premajayantha Condemn Attack Against Teacher

இலங்கை ஆசிரியர் சங்கம்

அத்துடன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரச்சனைகள் தொடர்பில் தாம் தொடர்ந்து சங்கத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாக சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இதில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட கல்வித் துறையில் பணியாற்றுபவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கத்தினர் மீதான தாக்குதல் தவறானது : கண்டனம் வெளியிட்டுள்ள சுசில் பிரேமஜயந்த | Susil Premajayantha Condemn Attack Against Teacher

எனினும், இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக குறித்த முன்மொழிவுக்கான நிதியை சிறிலங்காவின் திறைசேரி ஒதுக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தொழிற்சங்கங்களுக்கு தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க முழுச்சுதந்திரம் இருப்பதாகவும் அவற்றை பூர்த்தி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமெனவும் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தியுள்ளார்.       

டயனா கமகே தாக்கப்பட்ட விவகாரம் : பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சனத் நிஷாந்த

டயனா கமகே தாக்கப்பட்ட விவகாரம் : பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சனத் நிஷாந்த

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011